இன்று காலை, மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளான புரசைவாக்கம், பெரம்பூர், ரெட்டேரி உள்ளிட்ட பாகுதிகளில் மழையின் பாதிப்புகள் குறித்து முதல்வர் நேரடியாக ஆய்வு செய்தார். மின்சார விநியோகம், மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் மேலாண்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.