600 நாட்களுக்குப் பின் பள்ளி திரும்பிய சிறார்களுக்கு ஆசிரியர்கள், தலைவர்கள் உற்சாக வரவேற்பு…!
First Published Nov 1, 2021, 10:14 AM ISTதமிழ்நாட்டில் சுமார் 600 நாட்களுக்குப் பின்னர் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன. முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.