கிண்டி:
லேபர் காலனி, நாகிரெட்டி தோட்டம் ராஜ்பவன் TNHB பகுதி, பவானி நகர், அம்பேத்கர் நகர், காந்தியார் தெரு, பாரதியார் தெரு, ஆலந்தூர் மடுவங்கரை 1 முதல் 3வது தெரு, அப்பார் தெரு, கற்பக விநாயகர் கோயில் தெரு, லஸ்கர் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.