Power Shutdown in Chennai: ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் இந்த பகுதிகளில் 5 மணி நேரம் மின்தடை..!

Published : Aug 01, 2023, 06:27 AM IST

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கே.கே.நகர், கிண்டி, ஆவடி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

PREV
15
Power Shutdown in Chennai: ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் இந்த பகுதிகளில் 5 மணி நேரம் மின்தடை..!

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

25

கே.கே. நகர்:

அசோக் நகர் வடபழனி, பி.டி. ராஜன் சாலை, எஸ்.எஸ்.பி. நகர், காமராஜர் சாலை, சர்வமங்களா காலனி, அனுகிரஹா காலனி, டாக்டர். நடேசன் சாலை, மேற்கு மற்றும் தெற்கு சிவன் கோயில் தெரு, 100 அடி சாலை, ஆற்காடு சாலை, சிவலிங்கபுரம், கலிங்க காலனி, 240 எல்.ஐ.ஜி காலனி, ருக்குமணி தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

35

கிண்டி:

நங்கநல்லூர் மூவரசம்பேட்டை எம்.எம்.டி.சி. காலனி, ரகுபதி நகர், கங்கா நகர், பாலாஜி அவென்யூ மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும்.

45

 

அடையார்:

பெசன்ட் நகர் எம்ஜி சாலை, மகாலட்சுமி அவென்யூ, கஸ்தூரிபாய் நகர், சரவணா நகர், செல்வா நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

55

ஆவடி:

நாப்பாளையம் விச்சூர், அம்மந்தாங்கல், வெள்ளிவயல், திருநிலைப் புழல் ராசி நகர், பிரிட்டானியன் நகர், ஐ.என்.டி.யு.சி நகர், செந்தில் நகர், மாரியம்மாள் நகர், ஜி.என்.டி. சாலை, பாபா நகர், ஒட்டவாடை மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!

Recommended Stories