இந்நிலையில், நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் நிலஅதிர்வு உணரப்பட்டது. இந்த நிலஅதிர்வு சுமார் 20 வினாடிகள் நீடித்ததாக கூற்படுகிறது. பின்னர், குடியிருப்பு வாசிகள் அலறியடித்துக்கொண்டு குடும்பத்துடன் வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.