மேலும், ஆத்திரமடைந்த சூர்யா கடந்த 13ம் தேதி ஜிம்முக்கு சென்று அந்த பெண்ணை கீழே அழைத்து வந்து, மீண்டும் தன்னிடம் பழக வேண்டும் இல்லையெனில், இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை, சமூக வலைத்தளங்களிலும், உனது குடும்ப உறுப்பினர்களுக்கும் அனுப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் அந்த பெண்ணை கன்னத்தில் அடித்து, பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.