இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ரம்யாவும், ஜோதியும் வேளச்சேரியில் உள்ள பிரபல தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். ரம்யாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. விடுதிக்கு வரும்போதே 6 பீர் பாட்டில்கள் வாங்கி வந்துள்ளனர். இரவில் ரம்யா மட்டும் மூக்கு முட்ட 4 பீர் குடித்துவிட்டு முதியவருடன் தூங்கியுள்ளார்.