இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 தொடங்க இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஐபிஎல் மார்ச் 22 அன்று முதல் தொடங்கி மே 25 வரை நடைபெறும். 2008-ல் நடந்த முதல் தொடரிலிருந்து இந்தியன் பிரீமியர் லீக்கின் ஒவ்வொரு சீசனிலும், பேட்டர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பல வீரர்கள் தொடர்ந்து ரன் குவிப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அந்த வகையில் ஐபிஎல் 2025-ல் அதிக ரன் குவிக்க வாய்ப்புள்ள ஆறு வீரர்களைப் பற்றி பார்க்கலாம்.