கைவசம் 2 விக்கெட்டுகள் தான் இருந்தன. களத்தில் வரும் ஆரோன் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இருந்தனர். அந்த கடைசி ஓவர் முழுவதும் ரன் எடுக்காமல் இருந்து நான்காவது பந்தில் மட்டும் ஒரு ரன் எடுத்தார் ஆரோன். 5-வது பந்தை அஸ்வின் வீணடித்து விட்டார். இதனால் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் போட்டியை டிரா செய்தது
கைவசம் 2 விக்கெட்டுகள் தான் இருந்தன. களத்தில் வரும் ஆரோன் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இருந்தனர். அந்த கடைசி ஓவர் முழுவதும் ரன் எடுக்காமல் இருந்து நான்காவது பந்தில் மட்டும் ஒரு ரன் எடுத்தார் ஆரோன். 5-வது பந்தை அஸ்வின் வீணடித்து விட்டார். இதனால் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் போட்டியை டிரா செய்தது