மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கங்குலியின் உடல்நிலை விசாரித்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, கங்குலியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி உடல்நலம் விசாரித்தார். பின்னர் கங்குலியின் மனைவியிடம் பேசிய பிரதமர் மோடி, என்ன உதவியென்றாலும் செய்ய தயார் என்று தெரிவித்திருக்கிறார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கங்குலியின் உடல்நிலை விசாரித்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, கங்குலியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி உடல்நலம் விசாரித்தார். பின்னர் கங்குலியின் மனைவியிடம் பேசிய பிரதமர் மோடி, என்ன உதவியென்றாலும் செய்ய தயார் என்று தெரிவித்திருக்கிறார்.