ஐபிஎல் 2025-ன் 30-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரிஷப் பந்த் அரைசதம், மிட்செல் மார்ஷ் 30 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் லக்னோ அணி 166 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் 2025-ன் 30-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரிஷப் பந்த் அரைசதம், மிட்செல் மார்ஷ் 30 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் லக்னோ அணி 166 ரன்கள் எடுத்தது.