சிஎஸ்கே ஆல்ரவுண்டர் சிக்சர் மன்னன் என அழைக்கப்படும் ஷிவம் துபேவுக்கு ஆசிய கோப்பையில் பந்து வீச வாய்ப்பு வழங்கப்படும் என பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் சூசகமாகக் கூறினார். ஆகையால் ஷிவம் துபே பிளேயிங் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.
ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் இருவரும் இடம் பெறுவார்கள். ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்:சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ஷிவம் துபே, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா.