நடப்பு ஐபிஎல்லில், பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மாவிற்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டதால், அவர் அடுத்த 2 போட்டிகளில் ஆடவில்லை. இந்நிலையில், அந்த காயத்தை சுட்டிக்காட்டி, அவரது உடற்தகுதி கண்காணிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டு, ரோஹித் சர்மா புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல்லில், பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மாவிற்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டதால், அவர் அடுத்த 2 போட்டிகளில் ஆடவில்லை. இந்நிலையில், அந்த காயத்தை சுட்டிக்காட்டி, அவரது உடற்தகுதி கண்காணிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டு, ரோஹித் சர்மா புறக்கணிக்கப்பட்டுள்ளார்.