#INDvsENG முதல் டெஸ்ட்டுக்கான இந்திய அணியின் பவுலிங் யூனிட்..!

Published : Feb 02, 2021, 03:07 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இந்திய அணியின் பவுலிங் யூனிட் குறித்த தனது தேர்வை தெரிவித்துள்ளார் ஆஸி., முன்னாள் சுழல் ஜாம்பவான் பிராட் ஹாக்.  

PREV
14
#INDvsENG முதல் டெஸ்ட்டுக்கான இந்திய அணியின் பவுலிங் யூனிட்..!

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும், கடைசி டெஸ்ட் அகமதாபாத்திலும் நடக்கவுள்ளது. முதல் டெஸ்ட் வரும் ஐந்தாம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்காக சென்னையில் இரு அணி வீரர்களுமே தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும், கடைசி டெஸ்ட் அகமதாபாத்திலும் நடக்கவுள்ளது. முதல் டெஸ்ட் வரும் ஐந்தாம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்காக சென்னையில் இரு அணி வீரர்களுமே தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

24

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஒவ்வொரு டெஸ்ட் வெற்றியும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற வகையில் இரு அணிகளுமே வெற்றி பெறும் முனைப்பில் உள்ளன.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஒவ்வொரு டெஸ்ட் வெற்றியும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற வகையில் இரு அணிகளுமே வெற்றி பெறும் முனைப்பில் உள்ளன.

34

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டுக்கான இந்திய அணியின் பவுலிங் யூனிட் குறித்து பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய பிராட் ஹாக், இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, இஷாந்த் சர்மா, சிராஜ் ஆகிய மூவரும் எனது தேர்வு. பும்ரா வேகமாக வீசக்கூடியவர்; 2 திசைகளிலும் பந்தை ஸ்விங் செய்வதுடன் ஸ்டம்ப்பையும் அட்டாக் செய்வார். இஷாந்த் சர்மா உயரமானவர் என்பதால் கூடுதல் பவுன்ஸ் இருக்கும். சிராஜ் வித்தியாசமான ஆங்கிள். எனவே மூவரும் 3 வித்தியாசமான பவுலர்கள் என்பதால் காம்பினேஷன் சிறப்பாக இருக்கும்.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டுக்கான இந்திய அணியின் பவுலிங் யூனிட் குறித்து பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய பிராட் ஹாக், இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, இஷாந்த் சர்மா, சிராஜ் ஆகிய மூவரும் எனது தேர்வு. பும்ரா வேகமாக வீசக்கூடியவர்; 2 திசைகளிலும் பந்தை ஸ்விங் செய்வதுடன் ஸ்டம்ப்பையும் அட்டாக் செய்வார். இஷாந்த் சர்மா உயரமானவர் என்பதால் கூடுதல் பவுன்ஸ் இருக்கும். சிராஜ் வித்தியாசமான ஆங்கிள். எனவே மூவரும் 3 வித்தியாசமான பவுலர்கள் என்பதால் காம்பினேஷன் சிறப்பாக இருக்கும்.

44

2 ஸ்பின்னர்களாக அஷ்வின் மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரையும் எடுப்பேன். காரணம், அஷ்வின் அனுபவமான பவுலர். அக்ஸர் படேல், இடது கை ஸ்பின்னர் என்பதால் வலது கை பேட்ஸ்மேன்களிடமிருந்து பந்தை வெளியே எடுத்துச்செல்லக்கூடியவர். எனவே அஷ்வின், அக்ஸர் ஆகிய இருவரையும் ஸ்பின்னர்களாக எடுக்கலாம் என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

2 ஸ்பின்னர்களாக அஷ்வின் மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரையும் எடுப்பேன். காரணம், அஷ்வின் அனுபவமான பவுலர். அக்ஸர் படேல், இடது கை ஸ்பின்னர் என்பதால் வலது கை பேட்ஸ்மேன்களிடமிருந்து பந்தை வெளியே எடுத்துச்செல்லக்கூடியவர். எனவே அஷ்வின், அக்ஸர் ஆகிய இருவரையும் ஸ்பின்னர்களாக எடுக்கலாம் என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

click me!

Recommended Stories