தூக்கம் ஓய்வு மட்டும் அல்ல; பிரபஞ்ச சக்திகளின் நீரோட்டங்களுடன் இணையவும் இன்றியமையாததாக நம்பப்படுகிறது. இதற்கு தூங்கும்போது உடலின் நிலை, தலை வைக்கும் திசை, உடல், மனம், பூமியின் காந்தப்புலத்தை ஆகியவை சமநிலையில் இருப்பது அவசியம். தூங்கும் போது தலையை தெற்கு திசையில் வைக்க வேண்டும் என நம்பப்படுகிறது. இதற்கான காரணம், எந்த திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது என இங்கு காணலாம்.