கனவில் தெய்வங்களைத் தவிர, தாமரை மலரைக் கண்டால் வேலை, படிப்பு, வணிகத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கப்போவதை உணர்த்துகிறது. தாமரை நேர்மறை ஆற்றல், அமைதி, தூய்மை, அதிர்ஷ்டம், ஆன்மீக முன்னேற்றத்தின் அடையாளமாக நம்பப்படுகிறது. இது போன்ற அறிகுறிகள் உங்கள் வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரக் கூடியவை. இந்த அறிகுறிகளை காண்பவர்கள் வாழ்வில் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் நல்ல காலம் வந்துகொண்டிருக்கிறது என்றே வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.