டிப்ஸ் 2:
மூலிகை செடியில் இருந்து கிடைக்கும் நாயுருவி வேர். இந்த செடியை காம்புகளோடு பறித்து வந்து அப்படியே நன்றாக நிழலிலேயே காய வைத்து நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை வாரம் ஒரு முறை குளிக்கின்ற தண்ணீரில் போட்டு குளித்து வர மன பயம் நீங்கும். இதன் மூலம், மன உறுதியும் மன தைரியமும் பிறக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.