நம்முடைய முன்னோர் வீட்டு நிலை வாசலில் மேலே நிற்கக்கூடாது, நிலை வாசலின் மீது அமரக்கூடாது, நிலை வாசலை மிதிக்கக்கூடாது என பல அறிவுரைகள் கூறியிருக்கிறார்கள். ஏனென்றால் நிலை வாசலுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் தான் கிரகலட்சுமியின் அருளையும் ஆசியையும் பூரணமாக நமக்கு கிடைக்கச் செய்யும்.