புதன்கிழமை பிரதோஷம் 16 வகை செல்வங்களை வாரி வழங்கக் கூடியது. கல்யாணம் ஆகாதவர்கள் புதன்கிழமை பிரதோஷத்தில் சிவ பெருமானையும், பார்வதி தேவியையும் விரதம் இருந்து, மனதார பிரார்த்தனை செய்தால் திருமணம் கைகூடும். அவர்களுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியம், குழந்தை வரம், குடும்ப நிம்மதி கிடைக்கவும் புதன்கிழமை பிரதோஷ விரதம் இருக்கலாம்.