குழந்தை பாக்கியம்
கல்யாணம் முடிந்து பல மாதங்கள், வருடங்கள் ஆன பின்னும் குழந்தைக்காக ஏங்கி தவிப்பவர்கள் பங்குனி அமாவாசை அல்லது சைத்ர அமாவாசை அன்று அரச மரத்தின் வேருக்கு தண்ணீர், கருப்பட்டி, பால், பார்லி போன்றவை கலந்து அளிக்க வேண்டும். பின் தம்பதியினர் அரச மரத்தை ஏழு தடவை சுற்றி வர வேண்டும். இன்றைய தினம் மாலையில் அரச மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் தீபம் வைத்து வழிபட வேண்டும். இதனால் குழந்தை பாக்கியம் கிட்டும்.