பல லட்சம் செலவழித்து வீடு கட்டி வாழ்ந்தாலும் சரி வாடகை வீட்டில் வசித்தாலும் சரி பணப் பிரச்சனை எல்லாருக்கும் பொதுவானதாக இருக்கிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் தீராத கடன், வரவுக்கு மீறிய செலவு என பீடை பிடித்து ஆட்டுவதால் பலர் தூக்கமின்றி தவிக்கும் அவலமும் நடக்கிறது. இதற்கு சில வாஸ்து பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம்.