எல்லா செடிகளும் நல்லதும், கெட்டதும் கொண்டிருக்கும். ஆனால் ‘நித்திய கல்யாணி’ செடியின் பூ முதல் வேர் வரை எல்லாமே மருத்துவ, ஆன்மிக பலன்களை அள்ளி தரக் கூடியவை. இவை அதிகமாக சுடுகாட்டில் தான் வளரும். இறந்த மனிதனின் கல்லறைகளுக்கு அருகே வளரும் இந்த செடி, உயிருள்ள மனிதனுக்கு குறியீடு. இந்த செடியின் மகத்துவம் தெரிந்தால் அவனுடைய வாழ்நாள் நன்றாக இருந்திருக்கும் என்பதுதான் அதன் அர்த்தமாம். அதனுடைய நன்மைகளை இங்கு காணலாம்.