நவராத்திரி வண்ணங்கள் :
1. சைலபுத்ரி - சிவப்பு
நவராத்திரியின் முதல் நாள் சைலபுத்ரி புத்தரி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் சிவப்பு நிற ஆடையை அணிய வேண்டும். ஏனெனில், இந்நிறம் சக்தி மற்றும் உறுதியை குறிக்கிறது.
2. பிரம்மச்சாரணி - ராயல் ப்ளூ
நவராத்திரியின் இரண்டாவது நாள் பிரம்மச்சாரணி தேவிக்கு அர்பணிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் ராயல் ப்ளூ நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஏனெனில் இந்நிறம் அமைதியை பிரதிபலிக்கிறது. இது அவளுடன் தொடர்புடையது.
3. சந்திரகாண்டா - மஞ்சள்
நவராத்திரியின் மூன்றாவது நாள் சந்திரகாண்டா தேவிக்கு அர்பணிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் மஞ்சள் நிற ஆடையை அணிய வேண்டும். ஏனெனில், இந்நிறம் மகிழ்ச்சியை குறிக்கிறது. இது அவளுடன் தொடர்புடையது.
4. சுஷ்மாண்டா - பச்சை
நவராத்திரியின் நான்காவது நாளில் பக்தர்கள் சுஷ்மாண்டா தேவிக்கு விருப்பமான பச்சை நிற ஆடையை அணிய வேண்டும். இதனால் அவள் தனது பக்தர்களுக்கு அனைத்து விதமான செழிப்பை வழங்குவாள்.