*சாலையில் ரூபாய் நோட்டு கிடப்பதை நீங்கள் கண்டால், கடன் சுமை விலக போகிறது என அர்த்தம். கடன் அனைத்தும் அடைபடும்.
*நீங்கள் வீட்டிற்கு வெளியே அல்லது வீட்டிற்கு மிக அருகில் பணத்தை பார்த்தால், உங்கள் குடும்பம் முன்னேறும். வாழ்க்கையில் வெற்றி பெற போகிறீர்கள் என்பது அறிகுறியாகும்.
*அலுவலகம் அல்லது வேலை செய்யும் இடத்திலிருந்து வீடு திரும்புகையில் ரோட்டில் பணத்தைக் கண்டால், அது எதிர்காலத்தில் அந்த நபர் தனது வேலையில் முன்னேற்றம் காண்பார் என்பதற்கான அறிகுறியாகும்.