மாசி மகம் பௌர்ணமி...
மாசி மகம் நாளில் வரும் பௌர்ணமி தினத்தன்று சிவன், விஷ்ணு, முருகன் ஆகிய தெய்வங்கள் வீற்றிருக்கும் ஆலயங்களில் விஷேச அலங்காரங்கள், அபிஷேகம், பிரார்த்தனை, யாகங்கள் போன்றவை வெகுவிமரிசையாக நடைபெறும். அன்றைய நாளில் விரதம் இருந்து கோயில் பூஜையில் பங்கேற்று பலன்களை பெறுங்கள்.