செண்பகம், புன்னை, பாதிரி, வெள்ளெருக்கு, நந்தியாவர்தம்,அரளி, நீலோத்பலம், தாமரை ஆகியவை சிவபெருமானுக்கு செய்யும் பூஜைக்கு ஏற்றவை. இதில் நந்தியாவர்தம்,அரளி போன்ற மலர்களை வீட்டிலே வளர்க்கலாம். இவற்றை சிவனுக்கு பூஜை செய்தால் கிடைக்கும் பலன்களை தெரிந்து கொண்டு வழிபாடு நடத்துங்கள். ஊமத்தை ,மந்தாரை, மகிழம்பூ ஆகியவற்றையும் சிவன் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பூக்கள் தான் சிவனுக்கு சாற்ற வேண்டிய முக்கியமான பூக்கள்.