திதிகளில் நான்காவதாக வரும் திதியை சதுர்த்தி திதி என்கிறார்கள். அதில் செவ்வாய்கிழமை வரும் சதுர்த்தி திதியை அங்காரக சதுர்த்தி நாள் இன்று (மே.23) . இன்றைய நாள் விநாயகரை வணங்கி விட்டு தொடங்கும் எந்த காரியமும் வெற்றியில் முடியும் என்பது நம்பிக்கை. தீராத கடன் சுமையால் அவதிப்படும் எவர் ஒருவரும் இந்த நாளில் விநாயகரை வழிபட்டால் விரைவில் கடன் தீரும்.
கடன் சுமை நீங்க!
கடனால் அவதிப்படுவர்கள் 11 செவ்வாய்கிழமை விடாமல் தொடர்ந்து விநாயகருக்கு வெற்றிலைமாலை சாற்றினால் தீராத கடன் பிரச்சினையும் தீரும்.