இறைவனிடம் பொதுவாக குபேரனாக்கு, செல்வங்களை கொடு, ஆயுளை அதிகரித்திடு, நோயில்லா வாழ்வை கொடு, வீடு பேறை அளி, நிம்மதி அளித்திடு என இப்படியான வழிபாடுகளை எல்லோரும் முன்வைக்கிறோம். இதுமட்டுமின்றி, திருமணத்தடை, குழந்தைப்பேறு, தொழிலில் தேக்கம், நல்ல வேலை என இவையனைத்தையும் வேண்டி பரிகாரம் செய்வதும் இறைவனிடம் தான்.