ஈத்-உல்-அஷா பண்டிகை (பக்ரீத்) இளம் விலங்குகளின் இறைச்சி உண்ணும் பருவமாக மாற்றுகிறது. இந்த அணுகுமுறை ஆரோக்கியமற்றது. இதனை ஊக்குவிக்கக் கூடாது. இந்த பண்டிகையின் போது இஸ்லாம் குடியிருப்புகள் பரிதாபகரமான அசுத்தமான இடங்களாக காட்சியளிக்கின்றன. இவற்றைக் கடந்து செல்லும் எவருக்கும் குமட்டல் ஏற்படும்.
நபிகள் நாயகம் தூய்மையை வலியுறுத்துகிறார். தூய்மை ஈமானில் பாதியென்றும் கூறியுள்ள நிலையில், இஸ்லாமியர்களின் இந்த நடவடிக்கை நகைப்புக்குரியது. மற்ற மதத்தினரும் வாழும் கலப்புக் குடியேற்றங்களில், இஸ்லாமியர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். தங்களின் செயல்களால் அண்டை வீட்டாரை தொந்தரவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் நீங்கள் யூதர்களைப் போல் ஆகாதீர்கள்” (திர்மிஸி: 2799).
நபிகள் நாயகத்தின் காலத்தில் யூதர்கள் தூய்மையில் அக்கறை காட்டாமல் இருந்தனர். இப்போது இஸ்லாமியர்கள் இந்த விஷயத்திற்குள் வந்துவிட்டனர். அதனால் இஸ்லாமியர்கள் நபிகள் நாயகம் வழியில் நடக்க வேண்டும். தூய்மையாக இருக்க வேண்டும். வீண் பகட்டு கூடாது.
இதையும் படிங்க: Bakrid 2023: இஸ்லாமியர்கள் பக்ரீத் கொண்டாடுவதன் முக்கியத்துவம் தெரியுமா?