அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்: குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் ஏதாவது சொல்வரும் போது (அ) பேச வரும்போது பல பெற்றோர்கள் இதை கேட்பதே இல்லை. சில சமயங்களில் அவர்களிடம் கோபப்படுகிறார்கள். இதனால் குழந்தைகள் மனதளவில் புண்படுகிறார்கள். ஆனால், நீங்கள் உங்கள் குழந்தை சொல்வதை கேட்டால் அவர்கள் ரொம்பவே மகிழ்ச்சியாக அடைகிறார்கள் தெரியுமா?
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D