வடிவேலுவின் பேச்சை நம்பி படத்தின் பணிகளை துவங்கிய வி சேகர், படப்பிடிப்பு துவங்கும் சமயத்தில் வடிவேலுவை அழைக்க, விஜயகாந்த் பற்றி வாய்யை விட்டதால்... பயந்து கொண்டு அவர் எந்த படத்திலும் நடிக்காமல், மதுரையை விட்டு வரவே இல்லையாம். வடிவேலுவின் பேச்சை கேட்டு மோசம் போனதை உணர்ந்த தயாரிப்பாளர் வி சேகர், வேறு ஒரு காமெடி நடிகரை வைத்து அந்த படத்தை இயக்கி முடித்தாராம்.
மாடர்ன் கவுன் அணிந்த ரெட் ரோஸாக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்! ஆடையை காற்றில் பறக்க விட்டு அசத்தல் போட்டோ ஷூட்!