அதே போல் இப்படத்திற்காக யுவன் இசையமைத்த பாடல்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இப்படம் பற்றி ரசிகர்கள் அடிக்கடி பேசி கொண்டிருக்க இன்னொரு காரணம் இப்படத்தை விடாமல் துரத்தும் தயாரிப்பு தரப்பின் பிரச்சனை. இரு தரப்பும் மாறிமாறி அறிக்கை விட்டு, ஒருவரை ஒருவர் குற்றம் கூறி வந்தாலும், இதில் சம்மந்தப்பட்ட நடிகர் கார்த்தியும், சூர்யாவும் தொடர்ந்து மௌனம் சாதிப்பது தான் ஹை லைட்.