இந்நிலையில் கரூர் கூட்டத்திற்கும், ஈரோடு கூட்டத்திற்கும் இடையே பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கரூர் ஈரோடு
1. ரோட் ஷோ மிகப்பெரிய மைதானத்தில் மக்கள் சந்திப்பு
2.குடிநீர், உணவு என எந்த வசதியும் இல்லை. முறையான குடிநீர் வசதிகள் (1L+ குடிநீர் பாட்டில்கள்) ஏற்பாடு
3.மக்கள் நிற்பதற்காக சிறப்பு வசதி எதுவும் இல்லை. தடுப்புகள் அமைத்து மக்களுக்கு தனி ஏற்பாடு
4.விஜய் வாகனம் புகுந்த பின்னர்தான் கூட்ட நெரிசல். விஜய் வாகனம் நிற்பதற்கு தனியாக ஏற்பாடு
5. நெரிசல் ஏற்பட்ட போது மக்கள் தப்பி செல்ல முடியவில்லை. நாலாபுறமும் திறந்த வெளியாகவே காணப்படுகிறது
6.நெரிசலில் 9 குழந்தைகள், சில பெண்கள் சிக்கி உயிரிழப்பு. கர்ப்பிணிகள், குழந்தைகளை அனுமதிக்கவில்லை
7.பெண்களுக்கு தனியாக இடம் ஒதுக்கப்படவில்லை. பெண்கள் அமர தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது
8.நீண்ட தூரத்திற்கு பிரச்சார வாகனத்திலேயே பேரணியாக சென்றார். விஜய் கூட்டம் தொடங்கும் முன்பே மைதானத்திற்குள் வந்த பிரச்சார பேருந்து
9.போதுமான அளவு போலீசார் இல்லை என குற்றச்சாட்டு. அதிக போலீசார் குவிக்கப்பட்டனர்.