ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்தது. இதனையடுத்து, ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். பெரும்பாலான நிர்வாகிகள் இபிஎஸ் பக்கமே உள்ளனர். ஆனால், ஓபிஎஸ் பக்கம் விரல் விட்டு எண்ணக்கூடிய ஜேசிடி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ் பக்கம் இருந்து வருகின்றனர்.