ஆனால் பாஜக தலைவர்கள் சட்டசபையில் புளூபிலிம் பார்த்து பிடிபட்டுள்ளனர். பாஜக பெண் தலைவர்களிடம் இருந்து ஏன் குரல் கொடுக்கவில்லை? பல பொதுக்கூட்டங்களில் பல பாஜக தலைவர்கள் பகிரங்கமாக பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்கள் அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை? என காயத்ரி ரகுராம் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.