அதிமுக கவுன்சிலர்கள் உதவியுடன், தன் தாயாரை நகராட்சி தலைவராக்க மார்கோனி திட்டமிட்டுள்ளார். இதற்காக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. இதனால், அதிர்ச்சியடைந்த வைகோ அதிமுகவில் மார்கோனி இணைவதற்கு முன்னதாக அவரை கட்சியில் இருந்து நீக்கி வைகோ உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, தலைவர் பதவியை தக்க வைக்க திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.