அம்மாவின் நினைவிடத்தில் கூடிய திரளான மக்கள்..! வேனில் வந்த டிடிவி..! கருப்பு சட்டையில் நடந்தே வந்து சமாதியில் விழுந்து அஞ்சலி செலுத்திய முதலமைச்சர்..! Exclusive புகைப்பட தொகுப்பு..!
First Published Dec 5, 2019, 4:36 PM ISTமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி, அதிமுகவினர் கருப்பு உடை அணிந்து நடைபயணமாக வந்து, அம்மாவிற்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் உறுதி மொழி எடுத்தும், மௌன அஞ்சலியும் செலுத்தினர்.
அதே போல், அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன், பிரச்சாரத்திற்கு வருவது போல் வேனில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னை மட்டும் இல்லாது, பல்வேறு ஊர்களில் இருந்தும் அம்மாவிற்கு அஞ்சலி செலுத்த அலைக்கடலாய் மெரினாவில் திரண்டுள்ளனர் மக்கள். இது குறித்த சிறப்பு புகைப்பட தொகுப்பு இதோ...