Published : Dec 05, 2019, 12:48 PM ISTUpdated : Dec 05, 2019, 01:42 PM IST
மக்கள் மனங்களை குடி கொண்டு உள்மனதில் இருந்து அம்மா என்று அழைக்கப்பட்டவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. இவர் இந்த மண்ணை விட்டு மனைத்தாலும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். இவரின் மூன்றாவுது ஆண்டு, நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி... சென்னையின் முக்கிய வீதிகளில் பரபரப்பாக செய்யப்பட்ட வேலைகளின் புகைப்படங்கள் இதோ...