அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. காரில் படுத்துக் கொண்டே வலியால் கதறினார். இதனையடுத்து, அவர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு 6-வது மாடியிலுள்ள ஐசியூ வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.