ஆரோக்கியமான பலன்களைத் தரும் சுரைக்காயின் தோலை வீணாக்காமல் சட்னியாக அரைக்கலாம். இந்த தோல்களை கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளுங்கள். பின்னர் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை விட்டு தாளிக்கவும். இத்துடன் பெருங்காயம், புளிச்சாறு, உப்பு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் அரைத்த சுரைக்காய் கூழை சேர்த்து சட்னி செய்து பரிமாறவும்.
சமையலுக்கு சுத்தமாக பயன்படுத்த முடியாத தோல்கள், விதைகளை உரமாக பயன்படுத்தலாம். தோட்டத்தில் செடிகளை வளர்க்க இவற்றை உரமாக போடலாம்.
இதையும் படிங்க: புருவ மத்தியில் விபூதியை பவித்ரமான இந்த விரலில் தொட்டு வைத்தால் தீவினைகளில் தீரும்.. இது உண்மையா?
இதையும் படிங்க: குடும்ப பெண்கள் செய்யும் இந்த ஒரு தவறால், வீட்டில் மகாலட்சுமி தங்காமல் போகிறாள்.. என்ன காரணம் தெரியுமா?