எனவே, இந்த நாட்களில் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை அம்மன் அள்ளி தருகிறார். இந்த நாட்களில், வழிபடும் பக்தர்களுக்கு அம்மன் வேறு எந்த மாதத்திலும் கிடைக்காத வரத்தை அள்ளி தெளிக்கிறார். குறிப்பாக, நீண்ட நாட்களாக இருந்து வந்த திருமண தடை நீங்கும். தொழிலில் வெற்றி தேடி வரும். தொழிலில் லாபம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் நலம் பெறவும், நோய்கள் பரவாமல் இருக்கும். மொத்தத்தில், இந்த மாதத்தில் தொட்டது எல்லாம் பக்தர்களுக்கு வெற்றியாக அமையும்.