குறிப்பு 6:
உங்கள் வீட்டில் எறும்பு, ஈ ,கொசு, தொல்லை வராமல் பார்த்து கொள்வதற்கு, வீட்டின் மூலை முடுக்குகளில், வேப்ப இலை, தண்ணீர் தெளித்து விட வேண்டும். இல்லையென்றால் வீடு துடைக்கும் போது, 1 மூடி டெட்டால் ஊற்ற வேண்டும். அதேபோன்று, பாத்ரூமில் கரப்பான்,பல்லி போன்றவற்றை ஒழிக்க பீரோவில் துணிகளுக்கு இடையில் போட்டு வைக்கும் பாச்சா உருண்டை போட்டு விடுங்கள்.