நம்முடைய வீடுகளில் கற்பூரத்தை வீடுகளில் பூஜை செய்வதற்கும், கோவில்களில் பூஜை செய்வதற்கும் பயன்படுத்துவது உண்டு. ஆனால், இந்த வெறும்1 ரூபாய் கற்பூரத்தை இனிமேல் இப்படி பயன்படுத்தி பாருங்கள். இதனால் உங்களின் காசும் மிச்சம் ஆகும். வீடு முழுவதும் நறுமணம் இருக்கும். அத்துடன் சிலந்தி வலை, கரப்பான் பூச்சி, வண்டு போன்றவற்றை முற்றிலும் ஒழிக்கும் தன்மை கொண்டது. எனவே, இதுவரை நீங்கள் பயன்படுத்தாத, நம்பமுடியாத, உங்களுக்கே தெரியாத கற்பூரம் பற்றிய பல அறிய விஷயங்கள் இந்த குறிப்பில் இருக்கிறது. அவற்றை படித்து நீங்கள் பலன் பெறலாம்.