சிறுவயது முதலிலேயே நாம் புத்தக வாசிப்பை பழக்கப்படுத்தினால், அது நாம் வளர்ந்த பிறகு பல்வேறு வகையில் நமக்கு உதவுகின்றது. அதேபோல இளம் வயதில் நாம் படிக்கும் புத்தகங்கள் நம் வாழ்க்கையின் ஓட்டத்தையே மாற்றிவிடும் என்றும் சில ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றது. இந்நிலையில் இந்தியாவின் பெரும் பணக்காரர் மகேஷ் அம்பானி பரிந்துரைத்துள்ள, நிச்சயம் படிக்க வேண்டிய ஐந்து புத்தகங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பகவத் கீதை
உண்மையான பகவத் கீதையில் உள்ள மொத்த வசனங்களின் எண்ணிக்கை 745 ஆகும். மகாபாரதத்தின் அம்சங்களை சொல்லும் இந்த கீதை முதல் மில்லினியத்தின் இரண்டாம் பாதியில், அதாவது இப்பொது நடைபெறும் சகாப்தத்திற்கு முன்பு எழுதப்பட்டது என்று நம்பப்படுகிறது. அனைவரும் தங்கள் வாழ்க்கையில் நிச்சயம் படிக்கவேண்டிய ஒரு புத்தகம் இது என்கிறார் முகேஷ் அம்பானி.
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : சுவையான தேங்காய் பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி?