Sani Peyarchi 2022: ஜூன் 5 ஆம் தேதி, நிகழ்ந்த சனி பகவான் சஞ்சரம் இன்னும் 140 நாட்கள் நீடிக்கும். இதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பெரும் நிவாரணம் காத்திருக்கிறது.
ஜோதிடத்தின் பார்வையில், கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய சனி கிரகம் இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை தனி ராசியை மாற்றுகிறது. சனி பகவான் எப்போதும் அவரவர் செய்கைகளுக்கு ஏற்ப பலன்களை அள்ளி தருபவர்.இவருடைய வக்கிர பெயர்ச்சியால் மக்கள் அச்சம் கொள்கிறார்கள்.
அதன்படி, கடந்த ஜூன் 5ஆம் தேதி முதல் சனி கிரகம் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்த பெயர்ச்சி இன்னும் 140 நாட்கள் அதாவது அக்டோபர் 23ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த நாட்களில் சில ராசிகளுக்கு சனி தசை இருக்கும். இதையடுத்து, அடுத்த 140 நாட்கள் கழித்து சனியின் கொடூர வக்ர பெயர்ச்சியில் இருந்து நிவாரணம் பெறும் ராசிகள் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
35
Sani Peyarchi 2022:
ரிஷபம்:
சனி பெயர்ச்சி நிகழ்வது ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலை மாற்றம் அல்லது இடமாற்றம் சாத்தியமாகும். இந்த நேரத்தில் நீங்கள் வருமானம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான காலம். அதாவது, அவர்கள் விரும்பிய வேலையைப் பெறுவதில் வெற்றி பெறலாம்.
உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பண ஸ்தானத்தில் சனி பெயர்ச்சி நடக்கும். இந்த காலம் உங்களுக்கு நிதி ரீதியாக பயனுள்ளதாக இருக்கும். சம்பளம் வாங்குபவர்களின் வாழ்வில் புது ஒளி பிறக்கும். உயர் பதவியில் வேலை தேடுபவர்கள் தங்கள் முயற்சிகளைத் தொடர வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் மிதுனம் ராசிக்காரர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
55
Sani Peyarchi 2022:
கடகம்:
உங்கள் சொந்த ராசியில் சனியின் சஞ்சாரம் நடக்கப் போகிறது. இந்த காலம் உங்களுக்கு நிதி ரீதியாக பயனுள்ளதாக இருக்கும். சம்பளம் வாங்குபவர்களின் வாழ்க்கையில் அதிகரிப்பையும் ஊக்கத்தையும் தரலாம். முதலீடு செய்பவர்களுக்கு நீண்ட கால பலன்கள் கிடைக்கும். அரசுத் துறைகளில் பணிபுரிபவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் வெற்றியையும் காண்பார்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.