Sani Peyarchi 2022 Palangal:
ஜோதிட சாஸ்திரப்படி, சனியின் மகாதசை 19 வருடங்கள் நீடிக்கும். சனி பலவீனமான லக்னத்தில் இருந்தாலும் அல்லது சூரியனுடன் சேர்ந்து இருந்தாலும், பொருளாதார ரீதியாக பல இழப்புகள் ஏற்படும். ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள் அல்லது ஏழரை நாட்டு சனி உள்ளவர்கள் கண்டிப்பாக சில பரிகாரங்களைச் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க...Guru Peyarchi: குருவின் வக்ர பெயர்ச்சி..இன்னும் 60 நாட்கள் இந்த ராசிகளுக்கு கஷ்ட காலமாக இருக்கப் போகுது..
இது சனியின் வக்ர பார்வையில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் தரும். சனி தேவன் 2022 ஜூலை 12 ஆம் தேதி மகர ராசிக்குள் நுழைந்தார். இவர் வரும், ஜனவரி 17, 2023 வரை மகர ராசியில் இருப்பார். இதனால் யாருக்கு என்ன பலன் என்பதை பார்ப்போம்.
Sani Peyarchi 2022 Palangal:
கடகம்:
கடக ராசிக்கு ஏழாம் வீட்டில் சனி சஞ்சரிக்கப் போகிறார்.இதனால், குறிப்பிட்ட ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி வந்து சேரும். சனி அமாவாசை அன்று நதியில் நீராடினால் சனி தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். இத்துடன் அனைத்து துன்பங்களும், பிரச்சனைகளும், தடைகளும் நீங்கி விடும்.
Sani Peyarchi 2022 Palangal:
துலாம்:
துலாம் ராசிக்கு நான்காம் வீட்டில் சனி தனது இயக்கத்தை மாற்றவுள்ளார். இந்த காலகட்டத்தில்சில ராசிகளுக்கு வருமானம் உயரும். துலாம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். மரியாதை அதிகரிக்கும்.