இதையடுத்து, அதிகரிகள் 5000 அபாதரம் விதித்ததோடு, உணவு பதப்படுத்தும் இடங்களை சரியான முறையில் பராமரிக்கவும், முறையற்று இருக்கும் இடத்தை புதுப்பிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதையடுத்து, சீரமைக்கும் பணிகள் முடிவடைந்த பிறகு, அதிகாரிகள் மீண்டும் மீண்டும் ஒருமுறை வந்து சோதனை மேற்கொண்ட பிறகே, உணவகம் செயல்பட வேண்டும். அதுவரை ஓட்டல் செயல்பட தடைவித்து உத்தரவிட்டுள்ளனர். எனவே, எதையும் நீங்களே உணர்வு பூர்வமான முடிவு எடுங்கள். ரிவியூவை நம்பியதால் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பற்றி நீங்கள் கீழே பகிருங்கள்.