நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இருந்து இன்று வரை, பூஜை பாத்திரங்கள் பெரும்பாலும் பித்தளை அல்லது செம்பு பாத்திரங்களாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. நம் வீட்டில் இருக்கும் பூஜை பாத்திரங்கள் எப்பொழுதும் ரொம்பவும் பளிச்சுனு இருந்தா வாழ்க்கையும் பளிச்சுன்னு இருக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால், இந்த பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்குள் நமக்கு இடுப்பு உடைந்து விடும்.