பொங்கல் திருவிழா வருவதை ஒட்டி, மண் பணிகளின் விற்பனையும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. எனவே, மண் பானையில் பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளவர்கள், தங்களுக்கு பிடித்த பானைகளை தேடி, தேடி, தரம் பார்த்து வாங்கி செல்கிறார்கள். மேலும் மாடு பொம்மை மற்றும் மண்ணால் செய்யப்பட்ட பானைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...