இதுமட்டுமின்றி தலைவலி, பசியின்மை, கண்பார்வை குறைபாடு, கண் வலி, போன்ற நோய்களும் குழந்தைகளிடம் காணப்படுகின்றன. இனிமேலாவது பெற்றோர்கள் குழந்தைகளை கவனிக்காமல் இருந்தால், குழந்தை சிறு வயதிலேயே பெரிய நோய்களுக்கு ஆளாகும் நாள் வெகுதொலைவில் இல்லை. அத்தகைய சில வழிமுறைகளை பற்றி இங்கு சொல்கிறோம், அதன் உதவியுடன் நீங்கள் எளிதாக உங்கள் குழந்தைகளை பாதுகாக்கலாம் மற்றும் மொபைல் போன்களில் இருந்து விலக்கி வைக்கலாம்.